பொதுத்தமிழ் தேர்வு 22.09.18.
1. மாம்பழக் கவிச்சிங்க நாவலர் எனப்படுவர் யார்?
A)குமரன்
B)பழனி✔
C)கார்த்தி
D)செந்தில்
2. தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற் புலவன் என்று சாத்தனாரைப் பாராட்டியவர் யார்?
A)அடியார்க்கு நல்லார்
B)இளங்கோவடிகள்✔
C)கணிதமேதாவியார்
D)காரியாசான்
3. பிறந்தார் - பகுபத உறுப்பிலக்கணம் படி பிரித்தெழுதுக.
A)பிற + ந் + த் + ஆர்
B)பிற + த் + த் + ஆர்
C)பிற + த்(ந்) + த் + ஆர்✔
D)பிற + த் + (ந்)த் + ஆர்
4. ரூபாயத் என்பது ____________ .
A)இரண்டடிச் செய்யுள்
B)நான்கடிச் செய்யுள்✔
C)ஆறடிச் செய்யுள்
D)எட்டடிச் செய்யுள்
5. உமர்கய்யாம் எந்நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீகக் கவிஞர் ?
A)9 ம் நூற்றாண்டு
B)10 ம் நூற்றாண்டு
C)11 ம் நூற்றாண்டு✔
D)12 ம் நூற்றாண்டு
6. முத்தொள்ளாயிரம் என்ற நூலின் பாவகை என்ன?
A)ஆசிரியப்பா
B)ஆசிரிய விருத்தப்பா
C)வெண்பா✔
D)கலிப்பா
7. பைந்தமிழ் ஆசான் எனப் போற்றப்படுபவர் யார் ?
A)மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
B)கா.✔ நமச்சிவாயனார்
C)வீரமாமுனிவர்
D)ஒட்டக்கூத்தர்
8. வழு மற்றும் வழாநிலைகளின் வகைகள் _________________ .
A)4,5
B)5,6
C)6,7✔
D)7,8
9. காமராசரின் மணிமண்டபம் எங்குள்ளது ?
A)விருதுநகர்
B)சென்னை
C)கன்னியாகுமரி✔
D)மதுரை
10. உவர்ப்பு என்ற சொல்லின் பொருள் ___________ .
A)ஆற்றல்
B)உணர்வு
C)தெளிவு✔
D)இனிமை
11. தேசபக்தன் என்ற இதழின் ஆசிரியர் யார்?
A)பாரதி
B)மு.வ
C)திரு.வி.க✔
D)கண்ணதாசன்
12. மொய்யிலை - பிரித்தெழுதுக
A)மொய் + இலை✔
B)மெய் + இலை
C)மொய் + யிலை
D)மெய் + யிலை
13. நிறம், சுவை, அளவு, வடிவம் ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றும் பெயர் எது ?
A)தொழில்
B)சினை
C)குணம்
D)பண்பு✔
14. சொற்சுவையும், பொருட்சுவையும், இயற்கை வருணைகளும் நிறைந்த நூல் எது ?
A)மணிமேகலை துறவு✔
B)மணிமேகலை
C)கம்பராமாயணம்
D)வளையாபதி
15. நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன் - என்று கூறியவர் யார் ?
A)பாரதியார்
B)பாரதிதாசன்
C)திரு.வி.க✔
D)மு.வ
16. தொண்டி என்பது கிரேக்க மொழியில் எவ்வாறு குறிக்கப்படும்?
A)தோமாரி
B)தொண்டம்
C)திண்டிஸ்✔
D)தொண்டிஸ்
17. மதுரைக் காஞ்சியும் ----------- ம் கொற்கை முத்தைச் சிறப்பிக்கின்றன
A)பட்டினப்பாலை
B)சிறுபாணாற்றுப்படை✔
C)மலைபடுகடாம்
D)பொருநராற்றுப்படை
18. நடுக்கடலில் செல்லும் கப்பலுக்கு உவமையாக -------- அரசனது கோட்டை கூறப்பட்டுள்ளது ?
A)குறிஞ்சி நில
B)முல்லை நில
C)மருத நில✔
D)நெய்தல் நில
19. யாரைத் தமிழர் யவனர் என அழைத்தனர் ?
A)அரேபியரையும் கிரேக்கரையும்
B)கிரேக்கரையும் எகிப்தியரையும்
C)கிரேக்கரையும்,✔ உரோமானியரையும்
D)உரோமானியரையும், அரேபியரையும்
20. தமிழரின் வீர விளையாட்டான ஏறுதழுவுதல் எங்கு காணப்படுகிறது?
A)மொகஞ்சதாரோ✔
B)ஹரப்பா
C)கஜிராகோ
D)சிந்து
21. அன்றைய தமிழகத்தில் கப்பல்கள் செய்பவரை ------- என அழைத்தனர்?
A)கலம் கட்டுபவர்
B)கலம் கம்மியர்
C)கட்டுமரம் கம்மியர்
D)கலம்செய் கம்மியர்✔
22. காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் என்று செல்லமாக அழைக்கப்பட்டவர் யார் ?
A)அஞ்சலையம்மாள்
B)அசலாம்பிகை அம்மையார்
C)அம்புஜத்தம்மாள்✔
D)வள்ளியம்மை
23. தென்னாட்டின் ஜான்சிராணி என்று காந்தியடிகளால் அழைக்கப்பட்டவர் யார் ?
A)அம்புஜத்தம்மாள்
B)அஞ்சலையம்மாள்✔
C)அசலாம்பிகை அம்மையார்
D)தில்லையாடி வள்ளியம்மை
24. காந்தி புராணம் ___ பாடல்களைக் கொண்டது.
A)2034✔
B)2134
C)2350
D)2340
25. சுய மரியாதை திருமணங்களை ஆதரித்தவர் யார்?
A)பெரியார்
B)மூவலூர்இராமாமிர்தம்✔
C)இராணி மங்கம்மாள்
D)தில்லையாடி வள்ளியம்மை
26. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் அவர்கள் யாரால் தமிழகத்தின் அன்னி பெசன்ட் எனப் புகழப்பட்டவர் _____________ .
A)திரு. வி. க
B)பெரியார்
C)அண்ணா✔
D)காந்தி
27. இக்கால ஔவையார் என்று திரு. வி. க யாரை பாராட்டியுள்ளார்?
A)அசலாம்பிகை அம்மையார்✔
B)வள்ளியம்மை
C)சரோஜினி நாயுடு
D)அம்புஜத்தம்மாள்
28. யாருடைய உதவியுடன் 1780 ல் ஆங்கிலேயரை எதிர்த்து வெற்றி பெற்று சிவகங்கையை வேலுநாச்சியார் மீட்டார்?
A)முகமது அலி
B)ஐதர் அலி✔
C)முத்துவடுகநாதர்
D)A & B
29. தமிழ் மருந்துகள் என்னும் நூலின் ஆசிரியர் யார்?
A)இரா.பி.சேதுப்பிள்ளை
B)தேவநேயப்பாவாணர்
C)நாமக்கல் கவிஞர்
D)கி.ஆ.பெ.விசுவநாதம்✔
30. ஒன்றாத வஞ்சித் தளை என்பது எது ?
A)கனி முன் நிரை வருவது
B)காய் முன் நிரை வருவது
C)கனி முன் நேர் வருவது✔
D)காய் முன் நேர் வருவது
A)குமரன்
B)பழனி✔
C)கார்த்தி
D)செந்தில்
2. தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற் புலவன் என்று சாத்தனாரைப் பாராட்டியவர் யார்?
A)அடியார்க்கு நல்லார்
B)இளங்கோவடிகள்✔
C)கணிதமேதாவியார்
D)காரியாசான்
3. பிறந்தார் - பகுபத உறுப்பிலக்கணம் படி பிரித்தெழுதுக.
A)பிற + ந் + த் + ஆர்
B)பிற + த் + த் + ஆர்
C)பிற + த்(ந்) + த் + ஆர்✔
D)பிற + த் + (ந்)த் + ஆர்
4. ரூபாயத் என்பது ____________ .
A)இரண்டடிச் செய்யுள்
B)நான்கடிச் செய்யுள்✔
C)ஆறடிச் செய்யுள்
D)எட்டடிச் செய்யுள்
5. உமர்கய்யாம் எந்நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீகக் கவிஞர் ?
A)9 ம் நூற்றாண்டு
B)10 ம் நூற்றாண்டு
C)11 ம் நூற்றாண்டு✔
D)12 ம் நூற்றாண்டு
6. முத்தொள்ளாயிரம் என்ற நூலின் பாவகை என்ன?
A)ஆசிரியப்பா
B)ஆசிரிய விருத்தப்பா
C)வெண்பா✔
D)கலிப்பா
7. பைந்தமிழ் ஆசான் எனப் போற்றப்படுபவர் யார் ?
A)மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
B)கா.✔ நமச்சிவாயனார்
C)வீரமாமுனிவர்
D)ஒட்டக்கூத்தர்
8. வழு மற்றும் வழாநிலைகளின் வகைகள் _________________ .
A)4,5
B)5,6
C)6,7✔
D)7,8
9. காமராசரின் மணிமண்டபம் எங்குள்ளது ?
A)விருதுநகர்
B)சென்னை
C)கன்னியாகுமரி✔
D)மதுரை
10. உவர்ப்பு என்ற சொல்லின் பொருள் ___________ .
A)ஆற்றல்
B)உணர்வு
C)தெளிவு✔
D)இனிமை
11. தேசபக்தன் என்ற இதழின் ஆசிரியர் யார்?
A)பாரதி
B)மு.வ
C)திரு.வி.க✔
D)கண்ணதாசன்
12. மொய்யிலை - பிரித்தெழுதுக
A)மொய் + இலை✔
B)மெய் + இலை
C)மொய் + யிலை
D)மெய் + யிலை
13. நிறம், சுவை, அளவு, வடிவம் ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றும் பெயர் எது ?
A)தொழில்
B)சினை
C)குணம்
D)பண்பு✔
14. சொற்சுவையும், பொருட்சுவையும், இயற்கை வருணைகளும் நிறைந்த நூல் எது ?
A)மணிமேகலை துறவு✔
B)மணிமேகலை
C)கம்பராமாயணம்
D)வளையாபதி
15. நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன் - என்று கூறியவர் யார் ?
A)பாரதியார்
B)பாரதிதாசன்
C)திரு.வி.க✔
D)மு.வ
16. தொண்டி என்பது கிரேக்க மொழியில் எவ்வாறு குறிக்கப்படும்?
A)தோமாரி
B)தொண்டம்
C)திண்டிஸ்✔
D)தொண்டிஸ்
17. மதுரைக் காஞ்சியும் ----------- ம் கொற்கை முத்தைச் சிறப்பிக்கின்றன
A)பட்டினப்பாலை
B)சிறுபாணாற்றுப்படை✔
C)மலைபடுகடாம்
D)பொருநராற்றுப்படை
18. நடுக்கடலில் செல்லும் கப்பலுக்கு உவமையாக -------- அரசனது கோட்டை கூறப்பட்டுள்ளது ?
A)குறிஞ்சி நில
B)முல்லை நில
C)மருத நில✔
D)நெய்தல் நில
19. யாரைத் தமிழர் யவனர் என அழைத்தனர் ?
A)அரேபியரையும் கிரேக்கரையும்
B)கிரேக்கரையும் எகிப்தியரையும்
C)கிரேக்கரையும்,✔ உரோமானியரையும்
D)உரோமானியரையும், அரேபியரையும்
20. தமிழரின் வீர விளையாட்டான ஏறுதழுவுதல் எங்கு காணப்படுகிறது?
A)மொகஞ்சதாரோ✔
B)ஹரப்பா
C)கஜிராகோ
D)சிந்து
21. அன்றைய தமிழகத்தில் கப்பல்கள் செய்பவரை ------- என அழைத்தனர்?
A)கலம் கட்டுபவர்
B)கலம் கம்மியர்
C)கட்டுமரம் கம்மியர்
D)கலம்செய் கம்மியர்✔
22. காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் என்று செல்லமாக அழைக்கப்பட்டவர் யார் ?
A)அஞ்சலையம்மாள்
B)அசலாம்பிகை அம்மையார்
C)அம்புஜத்தம்மாள்✔
D)வள்ளியம்மை
23. தென்னாட்டின் ஜான்சிராணி என்று காந்தியடிகளால் அழைக்கப்பட்டவர் யார் ?
A)அம்புஜத்தம்மாள்
B)அஞ்சலையம்மாள்✔
C)அசலாம்பிகை அம்மையார்
D)தில்லையாடி வள்ளியம்மை
24. காந்தி புராணம் ___ பாடல்களைக் கொண்டது.
A)2034✔
B)2134
C)2350
D)2340
25. சுய மரியாதை திருமணங்களை ஆதரித்தவர் யார்?
A)பெரியார்
B)மூவலூர்இராமாமிர்தம்✔
C)இராணி மங்கம்மாள்
D)தில்லையாடி வள்ளியம்மை
26. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் அவர்கள் யாரால் தமிழகத்தின் அன்னி பெசன்ட் எனப் புகழப்பட்டவர் _____________ .
A)திரு. வி. க
B)பெரியார்
C)அண்ணா✔
D)காந்தி
27. இக்கால ஔவையார் என்று திரு. வி. க யாரை பாராட்டியுள்ளார்?
A)அசலாம்பிகை அம்மையார்✔
B)வள்ளியம்மை
C)சரோஜினி நாயுடு
D)அம்புஜத்தம்மாள்
28. யாருடைய உதவியுடன் 1780 ல் ஆங்கிலேயரை எதிர்த்து வெற்றி பெற்று சிவகங்கையை வேலுநாச்சியார் மீட்டார்?
A)முகமது அலி
B)ஐதர் அலி✔
C)முத்துவடுகநாதர்
D)A & B
29. தமிழ் மருந்துகள் என்னும் நூலின் ஆசிரியர் யார்?
A)இரா.பி.சேதுப்பிள்ளை
B)தேவநேயப்பாவாணர்
C)நாமக்கல் கவிஞர்
D)கி.ஆ.பெ.விசுவநாதம்✔
30. ஒன்றாத வஞ்சித் தளை என்பது எது ?
A)கனி முன் நிரை வருவது
B)காய் முன் நிரை வருவது
C)கனி முன் நேர் வருவது✔
D)காய் முன் நேர் வருவது
Comments
Post a Comment
All the best my friends