6ஆம் வகுப்பு முதல் பருவம் வளர்தமிழ்

*💐💐💐தமிழ் அகாடமி💐💐💐*
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*TNPSC G2a or G4 TEST BACH START*

        FIRST WEEK SCHEDULED
        03.12.2018 to 09.12.2018
               *TOTAL DAY 150*
➖➖➖➖➖➖➖➖➖➖➖
   *6th STD New book 1st TERM*
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*DAY 01 6th Tamil 1st  1iyal*

DAY 02 6th Gk History 

*DAY 03 6th Tamil 1st 2iyal*

DAY 04 6th Gk geography

*DAY 05 6th Tamil 1st 3iyal*

DAY 06 6th Gk civics
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*👉DAILY CURRENT AFFAIRS & TEST*
*👉DAILY TEST 25 QUESTIONS*
*👉WEEK TEST 200 QUESTIONS*
*👉FEES ₹ 500/ONLY*
*👉 OLD STUDENT FREE*
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*REGISTRATION  START TODAY*
➖➖➖➖➖➖➖➖➖➖➖
               *CONTACT NO*
  9⃣0⃣8⃣0⃣3⃣4⃣0⃣5⃣7⃣3⃣
➖➖➖➖➖➖➖➖➖➖➖
ஆம் வகுப்பு முதல் பருவம்
➖➖➖➖➖➖➖➖➖➖➖
👉முதல் இயல் 
👉உரைநடை உலகம்
👉வளர்தமிழ்
➖➖➖➖➖➖➖➖➖➖➖
💫மனித இனம்‌ கண்டறிந்த சிறந்த கண்டுபிடிப்பு மொழி.
💫 மனிதரைப்‌ பிற உயிரினங்களிடம்‌ இருந்து வேறுபடுத்தியும்‌ மேம்படுத்தியும்‌ காட்டுவது மொழி.
💫 மொழி, நாம்‌
சிந்திக்க உதவுகிறது.
💫 சிந்தித்ததை வெளிப்படுத்தவும்‌ உதவுகிறது. 
💫பிறர்‌ கருத்தை நாம்‌ அறிய
உதவுவதும்‌ மொழியே.
💫 உலகில்‌ ஆறாயிரத்திற்கும்‌ மேற்பட்ட மொழிகள்‌ உள்ளன. 
💫இவற்றுள்‌ சில மொழிகள்‌ மட்டூமே பேச்சு வடிவம்‌, எழுத்து வடிவம்‌ இரண்டையும்‌ பெற்றுள்ளன.
💫உலக மொழிகள்‌ பலவற்றுள்‌ இலக்கண, இலக்கியவளம்‌ பெற்றுத்‌ திகழும்‌ மொழிகள்‌
மிகச்சிலவே.
💫தமிழ்மொழி அத்தகு சிறப்பு மிக்க செம்மொழியாகும்‌.
💫தமிழ்‌ இலக்கியங்கள்‌ இனிமையானவை.
💫 ஓசை இனிமை, சொல்‌ இனிமை, பொருள்‌ இனிமை கொண்டவை. 
💫பல மொழிகள்‌ கற்ற கவிஞர்‌ பாரதியார்‌,

*யாமறிந்த மொழிகளிலே* *தமிழ்மொழி போல்‌ இனிதாவது எங்கும்‌ காணோம்‌*

💫என்று தமிழ்‌ மொழியின்‌ இனிமையை வியந்து பாடுகிறார்‌.

*மூத்தமொழி*
➖➖➖➖➖
*என்று பிறந்தவள்‌ என்று உணராத*
*இயல்பினளாம்‌ எங்கள்‌ தாய்‌.*

💫என்று தமிழ்த்தாயின்‌ தொன்மையைப்‌ பாரதியார்‌
கூறுகிறார்‌.
💫தொல்காப்பியம்‌ தமிழில்‌ நமக்குக்‌ கிடைத்துள்ள மிகப்‌ பழமையான நூல்‌

*எளிய மொழி*

➖➖➖➖➖➖
💫தமிழ்மொழி பேசவும்‌ படிக்கவும்‌ எழுதவும்‌ உகந்த மொழி.

💫உயிரும்‌ மெய்யும்‌ இணைவதால்‌ தோன்றுபவை உயிர்மெய்‌ ஒலிகள்‌.
💫 உயிர்‌ எழுத்துகள்‌, மெய்‌ எழுத்துகள்‌ ஆகியவற்றின்‌ ஒலிப்பு முறைகளை அறிந்து கொண்டால்‌ உயிர்மெய்‌ எழுத்துகளை எளிதாக ஒலிக்கலாம்‌.
💫தமிழ்‌ எழுத்துகள்‌ பெரும்பாலும்‌ வலஞ்சுழி எழுத்துகளாகவே அமைந்துள்ளன.
💫(எ.கா) வலஞ்சுழி எழுத்துகள்‌ - அ, ௭, ஒள, ண, ஞ்‌

💫இடஞ்சுழி எழுத்துகள்‌ - ட, ய,ழ


*சீர்மை மொழி*

➖➖➖➖➖➖

💫சீர்மை என்பது ஒழுங்கு முறையைக்‌ குறிக்கும்‌ சொல்‌. 
💫தமிழ்‌ மொழியின்‌ பலவகைச்‌ சீர்மைகளுள்‌ அதன்‌ சொற்சிறப்பு குறிப்பிடத்தக்கது.
💫உயர்திணை, அஃறிணை என இருவகைத்‌ திணைகளை அறிவோம்‌.
💫 உயர்திணையின்‌ எதிர்ச்சொல்‌ தாழ்திணை என அமையவேண்டும்‌.
💫 ஆனால்‌ தாழ்திணை என்று கூறாமல்‌அஃறிணை (அல்‌ +திணை +உயர்வு அல்லாத திணை) என்று பெயர்‌ இட்டனர்‌ நம்‌ முன்னோர்‌.
💫பாகற்காய்‌ கசப்புச்சுவை உடையது.
💫 அதனைக்‌ கசப்புக்காய்‌ என்று கூறாமல்‌, இனிப்பு அல்லாத காய்‌ பாகற்காய்‌ (பாகு + அல்‌ +காய்‌) என வழங்கினர்‌.

*வளமை மொழி*
➖➖➖➖➖➖➖
💫தமிழ்‌ வளமைமிக்க மொழி.
💫தொல்காப்பியம்‌, நன்னூல்‌ உள்ளிட்ட இலக்கண நூல்கள்‌ மிகுந்தது தமிழ்‌ மொழி.
💫எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய சங்க இலக்கியங்களைக்‌ கொண்டது;
💫 திருக்குறள்‌, நாலடியார்‌ முதலிய அறநூல்கள்‌ பலவும்‌ நிறைந்தது;
💫 சிலப்பதிகாரம்‌, மணிமேகலை முதலிய காப்பியங்களைக்‌ கொண்டது.
💫இவ்வாறு இலக்கிய, இலக்கண வளம்‌ நிறைந்தது தமிழ்‌ மொழி.
🔀தமிழ்‌ மொழி சொல்வளம்‌ மிக்கது.
💫 ஒரு பொருளின்‌ பல நிலைகளுக்கும்‌ வெவ்வேறு பெயர்‌ சூட்டுவது தமிழ்‌ மொழியின்‌ சிறப்பாகும்‌.
💫ஓர்‌ எழுத்தே ஒரு சொல்லாகிப்‌ பொருள்தருவதும்‌ உண்டு. 
💫ஒரு சொல்‌ பல பொருளைக்‌ குறித்து வருவதும்‌ உண்டு.
💫 சான்றாக 'மா' - என்னும்‌ ஒரு சொல்‌ மரம்‌, விலங்கு, பெரிய, திருமகள்‌, அழகு, அறிவு, அளவு, அழைத்தல்‌, துகள்‌, மேன்மை, வயல்‌, வண்டு போன்ற பல பொருள்களைத்‌ தருகிறது.

*வளர்மாழி*

➖➖➖➖➖

💫தமிழுக்கு முத்தமிழ்‌ என்னும்‌ சிறப்புப்‌ பெயரும்‌ உண்டு. 
💫இயல்தமிழ்‌ எண்ணத்தை வெளிப்படுத்தும்‌;
💫இசைத்தமிழ்‌ உள்ளத்தை மகிழ்விக்கும்‌;
💫நாடகத்தமிழ்‌ உணர்வில்‌ கலந்து வாழ்வை நல்வழிப்படுத்தும்‌.
💫துளிப்பா, புதுக்கவிதை, கவிதை, செய்யுள்‌, போன்றன தமிழ்க்‌ கவிதை வடிவங்கள்‌.
💫கட்டுரை, புதினம்‌, சிறுகதை போன்றன உரைநடை வடிவங்கள்‌.

*புதுமை மொழி*

 ➖➖➖➖➖➖


💫இணையம்‌, முகநூல்‌, புலனம்‌, குரல்தேடல்‌, தேடூபொறி, செயலி, தொடுதிரை முதலிய சொற்களை
இதற்கு எடுத்துக்காட்டாகக்‌ கூறலாம்‌.
💫சமூக ஊடகங்களான செய்தித்தாள்‌, தொலைக்காட்சி ஆகியவற்றிலும்‌ பயன்படத்தக்க மொழிய

*அறிவியல்‌ தொழில்நுட்ப மொழி*

➖➖➖➖➖➖➖➖➖➖➖
💫உலகில்‌ எழுத்து வடிவம்‌ பெறாத
மொழிகள்‌ பல உள்ளன.
💫 இந்நிலையில்‌ தமிழ்‌ வரிவடிவ எழுத்துகள்‌ அறிவியல்‌
தொழில்‌ நுட்ப நோக்கில்‌ உருவாக்கப்‌ பட்டவையாக உள்ளன.
💫மொழியைக்‌ கணினியில்‌ பயன்படுத்த வேண்டும்‌ என்றால்‌ அது எண்களின்‌ அடிப்படையில்‌ வடிவமைக்கப்படவேண்டும்‌.
💫தொல்காப்பியம்‌, நன்னூல்‌
போன்றவை நாம்‌ படிப்பதற்காக எழுதப்பட்டவை.
💫 ஆயினும்‌ அவை கணினி மொழிக்கும்‌ ஏற்ற நுட்பமான வடிவத்தையும்‌ பெற்றுள்ளன.
➖➖➖➖➖➖➖➖➖➖➖
    *SHARE YOUR FRIENDS*


Comments

Post a Comment

All the best my friends

Popular posts from this blog

6ஆம் வகுப்பு முதல் பருவம் வளர்தமிழ்